சென்னையில் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்.
சென்னை ரிப்பன் மாளிகைகள் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம். இல்லையெனில் தொற்று எளிதாக பரவும், சென்னையில் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. பாதிப்பை குறைக்க மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கொரோனா விவரங்களை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தாங்களாகவே முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் சோதனை எடுக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கபடுகிறது எனவும் தெரிவித்தார். மேலும், கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்கள் சரியான முகவரி, செல்போன் எண் அளித்தால் அவர்களுக்கு நல்லது. அப்போது தான் தினசரி நலம் விசாரிப்பு மற்றும் களப்பணியாளர்கள் மூலம் கண்காணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…