ஒலிம்பிக் போட்டி: ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீரர் தேர்வாகி உள்ளார்.
இந்த ஆண்டில் வரும் ஜூலை 26ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியானது பிரான்ஸ்ஸில் உள்ள பாரிஸ் மாகாணத்தில் நடைபெறவுள்ளது. அங்கு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு இங்கு வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டது வருகின்றனர்.
அதன்படி துப்பாக்கி சுடுதலில் போட்டியில், ஷாட் கன் பிரிவில் தமிழகத்தை சேர்த்த வீரரான ப்ரித்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுருக்கிறார். இவர் இந்தியாவிற்காக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல தொடர்களில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார்.
இதற்கு முன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் கூட பங்குபெற்று தங்கப்பதக்கம் வென்று இந்தியா மற்றும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். இந்த சூழலில் தற்போது இவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…