Prithviraj Tondaiman [file image]
ஒலிம்பிக் போட்டி: ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீரர் தேர்வாகி உள்ளார்.
இந்த ஆண்டில் வரும் ஜூலை 26ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியானது பிரான்ஸ்ஸில் உள்ள பாரிஸ் மாகாணத்தில் நடைபெறவுள்ளது. அங்கு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு இங்கு வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டது வருகின்றனர்.
அதன்படி துப்பாக்கி சுடுதலில் போட்டியில், ஷாட் கன் பிரிவில் தமிழகத்தை சேர்த்த வீரரான ப்ரித்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுருக்கிறார். இவர் இந்தியாவிற்காக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல தொடர்களில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார்.
இதற்கு முன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் கூட பங்குபெற்று தங்கப்பதக்கம் வென்று இந்தியா மற்றும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். இந்த சூழலில் தற்போது இவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…