கோவில்பட்டி கிளை சிறையில் இருந்த கைதி மருத்துவமனையில் அனுமதி.!

கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு விசாரணை கைதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவர் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ராஜாசிங் என்ற விசாரணை கைதி, விசாரணை கைதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன், சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025