பாளையங்கோட்டை சிறையில் வலிப்பு நோயால் விசாரணை கைதி மரணம்.!

Published by
கெளதம்

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆய்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மகன் பாரத் முருகன் (28) இவரை ஆய்க்குடி காவல்துறையினர் அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி சிறையில் அடைத்தனர்.  மேலும் , கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் இவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு பாரத் முருகனிற்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது.சிறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.இதையெடுத்து மேல் சிகிச்சைக்காக காலை 11 மணியளவில் நெல்லையிலுள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அங்கு சிறிது நேரம் சிகிச்சை பெற்ற நிலையில் திடீரென உயிரிழந்தார். பாரத் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இன்று மாஜிஸ்திரேட்  விசாரணை முடிந்த பிறகு பாரத் முருகனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…

4 hours ago

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…

4 hours ago

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

5 hours ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

7 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

7 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

8 hours ago