சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை..!

Default Image

புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை.

செங்குன்றம் அடுத்த நல்லூர் ஆட்டந்தாங்கல் மண்ணடி கோவில் தெருவை சேர்ந்தவர் துளசிராம் , இவருக்கும் தனது மனைவிக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் தனது மனைவியை கொன்ற வழக்கில் புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மேலும் தனியறையில் துளசிராம் தனது லுங்கி மூலம் ஜன்னல் கம்பியில் நேற்று மாலை தூக்குப்போட்டு துடித்துக் கொண்டிருந்தார். மேலும் அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு பரிசோதனைக்கு செல்லும் பொழுது மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen
narendra modi HAPPY