நோபல் விருதுக்கு பிரதமர் நரேந்திர  மோடி உண்மையிலேயே தகுதியானவர்..!தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

Default Image

நோபல் விருதுக்கு பிரதமர் மோடி உண்மையிலேயே தகுதியானவர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  கூறுகையில்,தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி பயணச்சீட்டு கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது.அதேபோல்  நோபல் விருதுக்கு பிரதமர் நரேந்திர  மோடி உண்மையிலேயே தகுதியானவர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்