எத்தனை ஆயிரம் ஸ்டாலின்-சந்திரபாபு நாயுடு இணைந்தாலும் பிரதமர் நரேந்திர  மோடியை தோற்கடிக்க முடியாது…!தமிழிசை சௌந்தரராஜன் சவால்

Default Image

எத்தனை ஆயிரம் ஸ்டாலின்-சந்திரபாபு நாயுடு இணைந்தாலும் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், எத்தனை ஆயிரம் ஸ்டாலின்-சந்திரபாபு நாயுடு இணைந்தாலும் பிரதமர் நரேந்திர  மோடியை தோற்கடிக்க முடியாது.எந்த புதிய கூட்டணியையும் சந்திரபாபு நாயுடு உருவாக்கவில்லை.பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பதுக்கல்காரர்களுக்கு எதிரானது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்