பிரதமர் மோடி கூறியது  நல்ல கருத்து வரவேற்கிறேன் – கே.எஸ்.அழகிரி

Published by
Venu

பிரதமர் மோடி கூறியது  நல்ல கருத்து வரவேற்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  ஒற்றுமையும் நல்லிணக்கமும் உள்ள நாட்டில் வேறுபாடு வராமல் மோடி பார்த்து கொள்ள வேண்டும் .உலகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கம் வருவதற்கு இந்தியா பாடுபடும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். நல்ல கருத்து வரவேற்கிறேன்.
நல்லிணக்கத்துடன் உள்ள தேசத்தில் எந்த பிரிவினையும் வேறுபாடும் வராமல் இருக்க பிரதமர் மோடி பார்த்துக் கொள்ள வேண்டும். வேறுபாட்டை உருவாக்க கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு. உலகத்தில் தொன்மையான மொழி தமிழ் என்று சொல்லியிருக்கிறார். நீண்ட காலம் கழித்து உண்மையை சொல்லி உள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் 3ந் தேதி சென்று ஒரு வாரம் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்வேன். தேர்தல் பிரச்சாரம் செய்ய தலைவர்கள் எல்லாரும் வருகின்றனர் என்று தெரிவித்தார்.

Published by
Venu

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago