குஜராத்துக்கு மட்டும் முன்னுரிமை காட்டுகிறார் என பிரதமர் மோடி மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி குற்றசாட்டு.
குஜராத் மாநிலத்துக்கு மட்டும் பிரதமர் மோடி சாதகமாக செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பதாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நிதி ஒதுக்குவதில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை வரை பாஜக ஆளும் மாநிலத்திற்கு மட்டும் பிரதமர் அள்ளி கொடுக்கிறார் என குற்றசாட்டியுள்ளார்.
குஜராத்துக்கு மட்டும் பிரதமர் போல் மோடி செயல்படுவது பதவி பிரமாணத்தின் போது அவர் ஏற்ற உறுதிமொழியை மீறும் செயலாகும் என்றும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலை செய்யும் மோடி அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…