தொற்றுநோய் பரவாமல் தடுப்பு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் அறிவுறுத்தல்.
வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தி உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடி ஊசி போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மேலும், மருத்துவ சேவைக்கு 044-2951 0400, 2951 0500, 9444340496, 8754448477-இல் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…