தை பொங்கல் வருவதையொட்டி மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி அருகே உள்ள பன்னைப்பட்டி கிராமம் முழுவதும் தங்கள் வீட்டில் உள்ள காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை தயார் செய்து வருகின்றனர் .அந்த கிராம மக்கள் தொடர்ந்து காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறும் போது , காளை மாடு ஒன்றுக்கு தினமும் 15 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தனர். அதே போல கிராமத்தினர், வாடிவாசலை அமைத்து காளைகளை இளைஞர்கள் தீரத்துடன் அடக்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…