தேனி காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவிகளை போர்கால அடிப்படையில் மீட்க வேண்டும் !

Default Image

பிரேமலதா விஜயகாந்த், தேனி மாவட்டம் குரங்கணி காட்டு தீயில் சிக்கி தவிக்கும் மாணவிகளை போர் கால அடிப்படையில் மத்திய- மாநில அரசு அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கேட்டு கொண்டுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலைக்குள் சிக்கி இருக்கும் 40 மாணவிகளை காப்பாற்றி அவர்களை பத்திரமாக வீட்டிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்