கொரோனா தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு மட்டும் வெளியில் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கர்ப்பிணி பெண்கள் நலன் குறித்து முக்கிய தகவலை கூறியுள்ளார். அதன்படி, வரும் 2 மாதங்களில் சுமார் 1.5 லட்சம் கர்ப்பிணிகள் பிரசவிக்க உள்ளனர். அவர்களின் உடல்நலன் குறித்து மருத்துவ அலுவலர்கள் தனி கவனம் செலுத்தவேண்டும் எனவும், மேலும், கர்ப்பிணிகள் அவரச அழைப்புகளாக 102 மற்றும் 104 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெற்று கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…