திமுகவினர் அயராது உழைக்க வேண்டும். கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியை தரும். ஒவ்வொரு வாக்கையும் கவனமாக சேகரியுங்கள்
தமிழகத்தில், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்ற நிலையில், பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள், இந்த தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கருத்துக் கணிப்பு முடிவுகளால் அலட்சியமாக இருக்க வேண்டாம். திமுகவினர் அயராது உழைக்க வேண்டும். கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியை தரும். ஒவ்வொரு வாக்கையும் கவனமாக சேகரியுங்கள் என்றும், தோழமை சக்திகளுக்கு தோல் கொடுத்திட வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர்…
மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது.…
கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில்,…