கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அதே சமயம்அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் என ஒருவரையும் விட்டுவைக்காமல் இந்த கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாக்கி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது முன்னாள் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் தன்னுடன் அருகிலிருந்தவர்களையும் சுய தனிமைப்படுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டார். இந்நிலையில், கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…