திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா விஜயகாந்த்…..

Default Image
  • தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தனது தொகுதியான திருப்பூரில் வரும் 27-ம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அறிக்கையை அறிவித்துள்ளனர். இதனையடுத்து வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில், வாக்கு சேகரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தனது தொகுதியான திருப்பூரில் வரும் 27-ம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்