மாற்றங்களை ஏற்கப் பழக வேண்டும் – உயர்நீதிமன்றம்

Default Image

ஊரின் பெயரை மாற்றுவது, பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவது போன்றவை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. 

மதுரை உயர்நீதிமன்ற கிளையில், திருச்சி பொன்னம்பட்டி பேருந்து நிலையத்தின் பெயரான காமராஜர் பேருந்து நிலையம் என்ற பெயரை மாற்ற கூடாது என வழக்கு தொடரப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற பேரூராட்சி நிராவகம் முடி செய்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வலக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எம்.பிரகாஷ் மற்றும் ஆனந்தி அமர்வு, ஊரின் பெயரை மாற்றுவது, பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவது போன்றவை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. எனவே மாற்றங்களை ஏற்க பழக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்