தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 7) இந்த இடங்களில் மின்தடை!

power outage

மின்தடை  : தமிழகத்தில் (ஆகஸ்ட் 07-08-2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கோவை – எல்லப்பாளையம்

  • தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், க்ரிஷ்ணகௌண்டப்புடுற, அண்ணாமலை நகர், வேலாயுதன்பலயம், செம்மணி செட்டிபாளையம், சந்தியா நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்தடை ஏற்படும்.

தென் கோவை 

  • முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்தடை ஏற்படும்.

வட சென்னை – கும்மிடிப்பூண்டி

  • GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், S.P.பேட்டை, ஐயர் கண்டிகை, SR கண்டிகை, NR கண்டிகை, GR கண்டிகை, GR கண்டிகை.

கரூர் 

  • வெளியனை, செல்லாண்டிபட்டி, பால்வருபட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சை, விஜயநகர், கந்தசரப்பட்டி, முஸ்தகிந்துபட்டி.ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் 

  • விக்கிரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி நடுவலூர், அம்பாபூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைப்பேட்டை 

  • ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்தடை ஏற்படும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்