கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள துணை மின் நிலையம் உள்ளது. இங்கு 3 மின்மாற்றிகள் உள்ளன. இந்த மின்மாற்றி 250 கேவி மின்சாரத்தை 110 மின்சாரமாக குறைத்து கொடுக்கும் வேலையை செய்கின்றது.
இந்த மின் நிலையத்தில் இருந்து கரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட மின் கசிவால் மூன்றாவது மின்மாற்றிகள் நேற்று முன்தினம் தீப்பிடித்தது. அந்த மூன்றாவது மின்மாற்றியில் 47,000 கான்சோமர் என்னும் ஆயில் இருந்ததால் மின்மாற்றி கரும்புகையுடன் எரிந்தது.
இதை தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த 50-க்கும் தீயணைப்பு படை வீரர்கள் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். 3-வது மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …