Sadayandi Moopanar – தமிழ்நாட்டில் நெல்லை, திருச்சி, சென்னை என பல்வேறு நகரங்களில் ஜவுளி துறையில் முன்னணியில் இருக்கும் போத்தீஸ் நிறுவனத்தின் நிறுவனர் சடையாண்டி மூப்பனார் (வயது 84) நேற்று முன்தினம் இரவு சென்னையில் தனது மகன் வீட்டில் உயிரிழந்தார்.
சடையாண்டி மூப்பனார் நெசவாளியான தனது தந்தை போத்தி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜவுளி விற்பனை செய்து வந்ததை கவனித்து வந்து பின்னர் தனது தனது தந்தை சிறியதாக ஆரம்பித்த போத்தி அண்ட் சன்ஸ் ஜவுளி கடையை சடையாண்டி மூப்பனார் பின்னர் திருநெல்வேலியில் போத்தீஸ் என்று ஜவுளி கடையை தொடங்கினார் . அதன் பிறகு 2000 காலகட்டத்தில் சென்னையில் போத்தீஸ் ஜவுளி கடையை தொடங்கும் அளவுக்கு முன்னேறினார்.
தற்போது வரை நான்கு தலைமுறைகளாக போத்தீஸ் ஜவுளி நிறுவனம் வருகிறது. மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்யத்தை கட்டமைத்த சடையாண்டி மூப்பனார் மறைவு காரணமாக நேற்று இந்தியா முழுக்க உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகள் மூடப்பட்டன.
மறைந்த போத்தீஸ் நிறுவனர் சடையாண்டியின் சொந்த மாவட்டமான விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள பூர்வீக கிராமத்தில் நேற்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…