போதை தடுப்பு பிரிவு போலீசார் சென்னை முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குட்கா ஊழல் வழக்கில் தொழில் அதிபர் மாதவராவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் புதிதாக இரண்டு பேர் குட்கா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து போதை தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
போதை தடுப்பு பிரிவு போலீசார் 120 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை தொடங்கி இரவிலும் இந்த சோதனை நீடித்துள்ளது. இந்த சோதனையின் போது கிடைத்த போதை பொருள் குறித்த விபரங்கள் சோதனை முடிவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…