சென்னை : மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி முதல் முறையாக ஜூன் 20 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. தற்பொழுது, பிரதமர் 20-ம் தேதி தமிழ்நாடு வருகை தர இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆம், 20-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் வருகை தொடர்பான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.
அதாவது, சென்னை – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 ஆம் தேதி சென்னை வருகிறார் என தகவல் வெளியானது. எம்ஜி ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரலில் நடைபெறும் இந்த விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் கலந்து கொள்வதாகவும் சொல்லப்பட்டது.
மேலும், பேசின் பாலத்தில் விபி பராமரிப்பு கிடங்குக்கு அடிக்கல் நாட்டும் மோடி, சென்னையில் உள்ள நெய்வேலி லிக்னைட்டில் ஒரு சில நெடுஞ்சாலைத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில்…
சென்னை : தீபாவளி பண்டிகையை ஏன் அனைத்து மக்களும் கொண்டாடுகிறார்கள் ..அதற்கென கூறப்படும் பல வரலாற்று காரணங்கள் பற்றி இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. தனது அரசியல் பயணத்தின் மிக…
விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. கட்சியின் முதல் மாநாடு…
புனே : நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை…
விழுப்புரம் : விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது. இது கட்சியின் முதல் மாநாடு…