இன்று முதல் தபால் வாக்கு சீட்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிக்காக தபால் வாக்கு சீட்டுகள் வழங்கும் பணியில் 3,820 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 70 வாக்குபதிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, தேர்தல் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் சென்னை மாவட்டத்தில் 7,300 பேர் வாக்களிக்க உள்ளனர். இதனையடுத்து, இன்று முதல் தபால் வாக்கு சீட்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிக்காக தபால் வாக்கு சீட்டுகள் வழங்கும் பணியில் 3,820 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 70 வாக்குபதிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர்…
மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது.…
கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில்,…