தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.
கடந்த மார்ச் 27-ஆம் தேதி முதல் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்றது. இன்று மேற்கு வங்கத்தில் கடைசி மற்றும் 8-ஆம் கட்ட தேர்தல் நிறைவு பெற்றது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா, டைம்ஸ் நவ், சி வோட்டர், இந்தியா நியூஸ், ஜான் கி பாத், இந்தியா டிவி, நியூஸ் 24 ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…