ஆயுதபூஜை – சரஸ்வதி பூஜை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறைக்கு வெளியூர் செல்லும் பயணிகளுக்கு 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஆயுதபூஜை – சரஸ்வதி பூஜை என 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதாலும், வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் அரசு 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்றிரவு முதல், இந்த சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, வெளியூர் செல்லும் பொதுமக்கள், சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் விடுமுறை முடிந்து, ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பும் வகையில், கூடுதல் சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…