சென்னையில் நாளை முதல் 340 கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என அறிவிப்பு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 340 கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தமல்லி, கலைஞர் நகர், தாம்பரம் புதிய பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் நகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த சிறப்பு கூடுதல் இணைப்பு பேருந்து நாளை முதல் 14-ஆம் தேதி வரையிலும், மீண்டும் 18, 19 ஆகிய திதிகளிலும் இயக்கப்படும் என்றும் கூட்டம் நெரிசலை குறைக்கவும், பயணிகள் எளிதாக பயணிக்கவும் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…