C மற்றும் D பிரிவு பணியாளர்களாக வேலைபார்க்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது .
இது குறித்து தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , முறையான காலமுறை சம்பளம் பெறும் C மற்றும் D பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்_சாக 3000 ரூபாய் தமிழக அரசு அறிவித்துள்ளது.இது உள்ளாட்சிமன்ற பணியாளர்கள் அரசின் மானியம் பெறும் கல்லூரி பணியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும். A , B பிரிவு உயர் அதிகாரிகளாக கருதப்படும் குரூப் 1 , குரூப் 2 மற்றும் IAS அலுவலர்களுக்கு இந்த போனஸ் பொருந்தாது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது .
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…