தமிழக்தில் தற்போது தேர்தல் முடிந்தாலும் வாக்கு எந்திரங்கள் சரி இல்லை. மக்கள் சுதந்திரத்துடன் வாக்களிக்கவில்லை என கூறி மறுவாக்குவப்பதிவு தமிழகத்தில் பல இடங்களில் நடைபெற உள்ளது.
அதே போல புதுச்சேரியிலும் மே 12ஆம் தேதி அன்று காமராஜ் நகர் 10ஆம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் நாளை மாலை 6 மணி முதல் மே 13 காலை 6 மணி வரை அப்பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடவும் அதேபோல, மூன்று நாட்களுக்கு அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் அந்த பகுதியில் நடைபெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 26.09.2024) அதாவது , வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ்…
சென்னை : வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'மது ஒழிப்பு மாநாடு'…
அமெரிக்கா : WWE குத்துச்சண்டை உலகில் தற்போதைய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் என்றால் ரோமன் ரெய்ன்ஸ் (Roman Reigns) என்று…
சென்னை : நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து செல்வதாக அறிவித்ததை தொடர்ந்து சமீப நாட்களாக தலைப்பு…
சென்னை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி…