அரசியல் சாக்கடை தான். ஆனால், அந்த சாக்கடைக்குள்ளும் இறங்கி, உங்களுக்காக துப்புரவு பணியாளர்களாக பணியாற்றுகிறோம்.
வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ்பாபுவை ஆதரித்து, கமலஹாசன் அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அரசியல் சாக்கடை தான். ஆனால், அந்த சாக்கடைக்குள்ளும் இறங்கி, உங்களுக்காக துப்புரவு பணியாளர்களாக பணியாற்றுகிறோம். இதனை எண்ணி நாங்கள் அசிங்கப்படமாட்டோம்.
இதை நங்கள் சுத்தம் செய்யவில்லை என்றால், நாளைய தலைமுறை உங்களை திட்டுவார்கள். என்னை திட்டுவார்கள். என்னை 5 வயதில் இருந்து தமிழக மக்கள் தோளில் தூக்கி வளர்த்துள்ளனர். சின்ன பசங்களுக்கு எல்லாம் நான் இந்தியன் தாத்தாவாக உள்ளேன். இவர்களுக்கு நான் எதுவும் செய்யலாம் போனால், என்னுடைய வாழ்க்கை முழுமையான வாழ்க்கை இல்லை என தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…