நடிகர் விஜய் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் . ஏனென்றால் தற்போது அவர் எந்த அளவுக்கு புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார் என்று நமக்கு தெரியும்.
இந்நிலையில் சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் தனது பேச்சால் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். இவர் இந்நிகழ்ச்சியில் அரசியல் குறித்தும் பேசியுள்ளார். நான் முதலமைச்சரானால் ஊழலை ஒழிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நடிகர் விஜய் ஊழல்வாதிகளின் பெயரை குறிப்பிட்டு சொன்னால் அவரை மாலை போட்டு வரவேற்பேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் அனைவராலும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆக முடியாது, மக்கள் செல்வாக்கு பெற்ற ஓரே தலைவர் ரஜினிகாந்த் தான் என கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…