புதுக்கோட்டையில் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு – காவல்துறை

Default Image

இரு தரப்பினர் மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

புதுக்கோட்டை போசம்பட்டியில் பகுதியில் முன்விரோத காரணாமாக  ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் மோதிக்கொண்டனர் அப்போது 2 பேர் காயம் என தகவல் வெளியாகிவுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் இரு தரப்பினர் சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார. பின்னர் யாரும் களைந்து செல்லாததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்று தெரிய வந்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்