தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் காவல்துறை தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி விசாரணை நடத்தினர். அதில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட 10 போ் மீது கொலை அடைக்கப்பட்டனர். இதையடுத்து, வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
சமீபத்தில், சிறையில் இருந்த எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் உயிரிழந்தாா். பின்னர், சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, சிபிஐ அதிகாரிகள் கொரோனாவில் இருந்து மீண்டு விசாரணையை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், சிறையிலிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல்செய்து இருந்தார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து நீதிபதி பாரதிதாசன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…