மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடி வினோத் என்பவர் காவல்துறையால் சுடப்பட்டார்.
மதுரையில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல்துறை அதிகாரிகள் சார்பில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று , இரவு அதே போல காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது, மதுரை மாட்டுத்தாவணி அருகே, வினோத் என்பவரை காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.
வினோத் மீது ஏற்கனவே 2 காவல் நிலையத்தில் பலவேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரை மாட்டுத்தாவணி காவல் நிலையம் அழைத்து வர முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், வினோத் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும், தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் தாக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து தான் காவத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் காலில் காயம்பட்ட ரவுடி வினோத் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…