#Breaking : காவலர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை!

Published by
kavitha

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவிரைவாக பரவி வருகிறது.தொற்றைக்கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது அரசு அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தலைநகர் முழுவதும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தல் கூடிய ஒரு எச்சரிக்கை கடிதம் ஒன்றினை சுற்றிக்கையாக அனுப்பி உள்ளார்.அந்த சுற்றறிக்கையில் காவர்கள்  விசாரணைக் காவலில் வைக்கப்படுவோரில் பலருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.எனவே பணியாற்றக்கூடிய  காவலர்கள்  மிக எச்சரிக்கையாக இருக்கவும், கைது செய்யபவர்களை  காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ய கூடாது என்றும் தடுப்பு காவல் மையங்களுக்கு அழைத்து சென்று தான் விசாரணை நடத்த வேண்டும். ஜாமீனில் வரும் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை உடனடி  ஜாமீனை காவலர்கள் தர வேண்டும். ஜாமீனில் வர முடியாத விசாரணை கைதிகளை மருத்துவ பரிசோதனை செய்வதுடன், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம் மேலும் காவலர்கள் தங்களது சுகாதாரப் பாதுக்காப்பையும் உறுதி செய்யக் கொள்ளவும் அறிவுறுத்தி டிஜிபி  திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Published by
kavitha

Recent Posts

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 min ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

27 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

39 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

2 hours ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

2 hours ago