சென்னையில் செயல்படும் 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னையில் செயல்படும் 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில், காவல்துறையினரின் முறையான உரிமம் மற்றும் முறையான பயிற்சி பெறாமல் சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடத்த பல ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
இதனையடுத்து, சென்னையில் 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடியா சோதனை மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் சாம் வின்சென்ட், சரவணன் ஆகியோர் பந்தாடஹி வாங்கிக்கொண்டு பாலியல் தொழிலுக்கு துணை போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதில் எதிரொலியாக தான் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையில், சட்ட விரோதமாக மசாஜ் கிளப் நடத்திய உரிமையாளர்களும், புரோக்கர்களும் பிடிபட்டனர். பல மசாஜ் கிளப்புகளில் ஆயுர்வேத சிகிச்சை என்று கூறிக்கொண்டு வெளிப்படையாக விபசாரத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…