சென்னையில் வாகனம் ஓட்டும் பொழுது காவல்துறையில் உள்ளவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுமக்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் மீது போக்குவரத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் கூறியுள்ளார்.
மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…