திருச்சி மாவட்டதில் காவலர் தூக்கிட்டு தற்கொலை..! காரணம் என்ன..?

Published by
பால முருகன்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருப்பரைது காவல் நிலைய காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருப்பரைது பெரிய நகரில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன் இவரது மகன் ஆனந்த் 26 வயதான இவர் வாத்தலை காவல் நிலையதில் காவலராக பணியாற்றி வந்தார், இந்நிலையில் நேற்று இரவு தனது வேலையை முடித்து விட்டு ஆனந்த் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் மேலும் அதற்கு பிறகு இரவு 11 மணிக்கு திடீரென தனது தயார் புடவையை எடுத்து தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார், இதனை பார்த்த ஆனந்த் தந்தை கோவிந்தராஜ் அதிர்ச்சியடைந்தார், பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர், மேலும் ஆனந்த் எப்பொழுதும் ஆன்லைனில் ரம்மி விளையாடுவாராம், மேலும் இந்த ஆன்லைனில் ரம்மி விளையாடுவதற்காக தனது நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடி வந்துள்ளார்.

மேலும் இந்நிலையில் வாங்கிய கடனை திரும்பி கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து கூறப்படுகிறது, மேலும் தொடர்பாக போலீசார் இந்த கடன் காரணமாக ஆனந்த் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

2 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

2 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

3 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

12 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

14 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

15 hours ago