சிவகங்கையில் கொரோனா வார்டை சுத்தம் செய்யும் போபிது டிபட்ட விஷ பாம்புகள்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, கொரோனா வைரஸால் பாதிக்கபட்ட மக்களை தனி கவனம் செலுத்தி, மருத்துவர்கள் கவனித்து வருகிற நிலையில், அவர்கள் அனுமதிக்கப்படும் மருத்துவமனைகளும் சுத்தமாக இருப்பதில் முழு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிவகங்கை மருத்துவக்கல்லூரியில், பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள, கொரோனா வார்டின் சுற்றுவட்டார பகுதிகளில் சுத்தம் செய்யம் பணி நடைபெற்றுள்ளது. அப்போது, அங்கு 10-க்கும் மேற்பட்ட விஷ பாம்புகள் பிடிப்பட்ட நிலையில், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…