மத்திய அரசு மற்றும் ரயில்வே அலுவலகங்கள் முன்பு ஏப்ரல் 16ல் தொடர் முழுக்க போராட்டம்.
தமிழ்நாட்டில் கிடப்பில் உள்ள ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்தக் கோரி வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 16) பாமக சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு மற்றும் ரயில்வே அலுவலங்கள் முன்பு தொடர் முழக்கம் போராட்டம் நடைபெறும் என பாமக அறிவித்துள்ளது.
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…