வரும் சனிக்கிழமை 10 மாவட்டங்களில் பாமக போராட்டம்!

Default Image

மத்திய அரசு மற்றும் ரயில்வே அலுவலகங்கள் முன்பு ஏப்ரல் 16ல் தொடர் முழுக்க போராட்டம்.

தமிழ்நாட்டில் கிடப்பில் உள்ள ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்தக் கோரி வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 16) பாமக சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு மற்றும் ரயில்வே அலுவலங்கள் முன்பு தொடர் முழக்கம் போராட்டம் நடைபெறும் என பாமக அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்