மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 71_ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் அனுசரிக்கப்படுகின்றது.மேலும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் அதிமுக தலைமைக்கழகம் சார்பில் வெற்றிபெற சூளுரை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்_டர் பக்கத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய அரசியல் பங்கினை பல தலைமுறைகள் நினைவு கொள்ளும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் அவர் சிறந்த நிர்வாகியாகவும், கருணை உள்ளம் கொண்ட தலைவராகவும் திகழ்ந்தவர் ஜெயலலிதா என்றும் , அவர் செயல்படுத்திய நலத்திட்டங்களால் எண்ணற்ற ஏழை, எளிய மக்கள் பயனடைந்திருப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…