தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் வாஸ்னிக் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்தனர்.அவருடன்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடி வந்தனர். இதன் பின்னர் முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜார்க்கண்ட் தேர்தல் முடிவின் மூலம் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்து வருகிறது. ஜார்கண்ட் தேர்தலில் பாஜக அரசை முற்றிலுமாக மக்கள் ஒதுக்கி உள்ளனர். பிரதமர் மோடியின் புகழ் இந்தியாவில் சரிந்து வருகிறது.
ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் மூலம் எதிரொலித்து இருக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்த போராட்டம் என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர்.குடியுரிமை சட்டம் என்பது இந்திய ஜனநாயகத்தை சீரழிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…