தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் வாஸ்னிக் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்தனர்.அவருடன்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடி வந்தனர். இதன் பின்னர் முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜார்க்கண்ட் தேர்தல் முடிவின் மூலம் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்து வருகிறது. ஜார்கண்ட் தேர்தலில் பாஜக அரசை முற்றிலுமாக மக்கள் ஒதுக்கி உள்ளனர். பிரதமர் மோடியின் புகழ் இந்தியாவில் சரிந்து வருகிறது.
ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் மூலம் எதிரொலித்து இருக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்த போராட்டம் என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர்.குடியுரிமை சட்டம் என்பது இந்திய ஜனநாயகத்தை சீரழிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…