பிரதமர் மோடி அவர்கள், புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் 12-ஆம் தேதி, பாஜக சார்பில் மதுரையில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். தமிழகம் வரும் பிரதமர், புதுச்சேரிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கூறுகையில், ஜன.12-ஆம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி அவர்கள், புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…