நாளை பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் முதற்கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 14 முதல் மே 4ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்ததால் அதனை தொடர்ந்து 3ஆம் கட்டமாக மே 4ஆம் தேதி முதல் மே 17 வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டது.
மே 17ஆம் தேதி ஊரடங்கு நிறைவடையும் நிலையில் நாளை பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு மே 17ஆம் தேதி நிறைவடையும் நிலையில் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசனின் ஒன்பதாவது போட்டி இந்ரயு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…
சென்னை : சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நாளை பிரேசில் லெஜண்ட்ஸ் (Brazil Legends) மற்றும் இந்தியா ஆல்-ஸ்டார்ஸ் (India All-Stars)…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…