வரும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு , மறைந்த முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு மரியாதை செலுத்த பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா அவர் பிறந்த ஊரான, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே , பசும்பொன்னில் நடைபெறுகிறது .
இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக பாஜக சார்பில் தேவர் ஜெயந்தியில் பங்கேற்க்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரவேற்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்து, அதன் பின்னர் கார் மூலம் கோரிபாளயத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார் எனவும்,
அதன்பிறகு, முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான பசும்பொன்னிற்கு பிரதமர் மோடி வருகை தரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனராம்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…