கொரோனாவிலிருந்து மீண்ட 29 தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம் – விஜயபாஸ்கர் பாராட்டு!

Published by
Rebekal

கொரோனாவில் இருந்து குணமடைந்த 29 தமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம் செய்ததை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்து பிறருக்கு தற்பொழுது உதவி வருகின்றனர். இந்நிலையில், இந்த கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணித் துறை வீரர்கள் 29 பேர் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்துள்ளனர்.

அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அவர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி உள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago