நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கிய பிறகு பேசிய அமைச்சர் தங்கமணி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 3 மற்றும் 4வது அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் புதிய மின் இணைப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏற்படும் தொழிநுட்ப கோளாறுகள் உடனுக்குடன் சரி செய்யப்படுவதாக கூறினார். மின் பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழில் தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…