தனது பிறந்த நாள் கொண்டாட பெற்றோர் பணம் தராததால் விஷம் குடித்து வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சாத்தான்குளம் அருகே பிச்சை மணி மகன் சித்திரைச் செல்வன் (23). இவர் கோவையில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
கடந்த 23-ம் தேதி இவருக்கு பிறந்தநாள் என்பதால் இவரது பிறந்த நாள் கொண்டாட தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை பணம் இல்லை கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த சித்திரைச்செல்வன் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் சித்திரைச் செல்வனை நெல்லையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…