தமிழகத்தில் நாளை (01/08/2024) மின்தடை ஏற்படும் இடங்கள்!

மின்தடை :  தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 01-08-2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தெற்கு கோவை 

  • அறிவொளி நகர், சேரப்பாளையம், மதுக்கரை, பல்துறை, எ.கி.பத்தி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

நாளை பொறுத்தவரையில், கோவை மாவட்டத்தில் தெற்கில் மட்டுமே சில பகுதிகளில் மட்டுமே மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் எந்த மாவட்டங்களிலும் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்