அதிமுகவில் தொண்டன் கூட உச்சத்திற்கு வர முடியும் – ஈபிஎஸ்

Default Image

திமுகவிற்கு நம்மைப் பற்றி பேச அருகதையில்லை என ஈபிஎஸ் பேச்சு. 

மதுரையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் தொண்டன் கூட உச்சத்திற்கு வர முடியும்.

epserode

அதிமுக பொங்கலுக்கு ரூ.2500 கொடுக்கும் போது ரூ.5000 கொடுக்க வேண்டும் என திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது கூறினார்கள். தற்போது பொங்கலுக்கு முதல்வராக இருந்து கொண்டு ரூ.5000 கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

திமுகவில் ஆட்கள் இல்லை, அமைச்சர்களில் 8 பேர் அதிமுகவில் இருந்தவர்கள்; திமுகவிற்கு உழைத்தவர்கள் வயது முதிர்ந்து இருக்கின்றனர்; திமுகவிற்கு நம்மைப் பற்றி பேச அருகதையில்லை. திமுக 90% அறிவிப்பை நிறைவேற்றி விட்டதாக பொய் கூறுகின்றனர்; திமுக வெளியிட்ட அறிவிப்பு 520 அதில் 90% இன்னும் செயல்படுத்தவில்லை; திமுக அமைச்சர்கள் பொய் கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்